சிலருக்கு சருமத்தில் வெள்ளை நிறத்தில் திட்டுகளாக இருக்கும். இம்மாதிரியான திட்டுக்கள் முகம், கைகள், கால்கள் மற்றும் பாதம் போன்ற பகுதிகளில் அசிங்கமாக காணப்படும். சரி, இப்படி வெள்ளைத் திட்டுக்கள் எதனால் வருகிறது என்று தெரியுமா?...
Category : சரும பராமரிப்பு
உலகில் உள்ள பல வித ஜீவ ராசிகளை காட்டிலும் பூக்கள் சற்றே அதிக பிரசித்தி பெற்றது. மலர்களின் பயன்கள் இந்த பூமிக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு பூக்களும் பல்வேறு நன்மைகளை கொண்டது. பூக்கள் இல்லையென்றால்...
உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன…?
அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும்....
இந்த மருக்களை நீக்க நாம் முக்கியமாக பயன்படுத்தப்போவது தேங்காய்எண்ணெய், தேயிலை எண்ணெய் அதாவது டீ ட்ரீ ஆயில் இப்போ இதை எப்படி பயன்படுத்தினால் மருக்கள் நீங்கும் என்பதை பார்ப்போம். தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்...
பழவகைகளில் ஒன்றான திராட்சை உடல் நலனுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. அதிலும் பச்சை திராட்சை உடலுக்கு பல வகையில் நன்மை வழங்குகின்றது. ஏனெனில் ஒரு கப் பச்சை திராட்சையில் கலோரி 104, நார்ச்சத்து 1.4...
உலகளவில் பெரியவர்களில் (Adults) 5 % பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது....
இளவயதில் தாயாகும் பெண்களுக்கும் இந்தத் பிரசவ தழும்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்றே அதிகம்....
படை நோய்க்கு ஐஸ்கட்டிகள் மிகவும் சிறந்த சிகிச்சை முறையாகும். இதன் எரிச்சலூட்டும் ஒவ்வாமை எதிர்வினையிலிருந்து விடுபடுவதற்கான விரைவான வழிகளில் ஒன்று இதுவாகும்....
நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தை கண்டுகொள்வதே இல்லை. தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள்....
பொதுவாக சிலருக்கு கைகளில் சுருக்கங்கள் (Wrinkles Hands) வந்து அவர்களது தோற்றத்தை முதுமையாக காட்டும். வெளியே வெயிலில் செல்லும் போது, கைகளில் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், கைகள் கருப்பாக மாறுவதுடன், கைகளில் நீர்ச்சத்தானது...
வயதாகாவிட்டாலும் சிலருக்கு எளிதில் சுருக்கம் உண்டாகும் அதற்கு மிக முக்கிய காரணம் கண்களில் உண்டாகும் வறட்சியே....
நல்லெண்ணெயை குளிர குளிர தேய்த்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பது பாரம்பரியம். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். நவம்பர் 6 ஆம் தேதியன்று தீபாவளி நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை...
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும்...
அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..
kasthuri Manjal : * கஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி தீரும். * பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை...
உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் எண்ணெய் வடியுமாம்…!
உணவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகில் பலர் உணவின்றியே வாழ்கின்றனர். மிகவும் வறண்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சாதாரணமாக நீர் கிடைப்பதே மிகவும் கடினமான ஒன்று. அவ்வாறு இருக்க அவர்கள்...