கோடு வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இந்த கோடி வேப்புடு ரெசிபியானது நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவுப் பொருள்....
Category : அறுசுவை
கோதுமை மாவு கருப்பட்டி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப் அரிசி மாவு – கால் கப் கருப்பட்டி – அரை கப் தேங்காய்த்...
பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. அதிலும் செட்டிநாடு ஸ்டைல் பால் பணியாரத்தை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் வயிறு நிறைவதோடு, அவர்கள் உடலும் ஆரோக்கியமாக...
அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடியது தான் காளான். இந்த காளானை பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அருமையாக இருக்கும். அதில் ஒன்று தான் மாலை வேளையில் காபி...
பசலைக்கீரையின் நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அத்தகைய பசலைக்கீரையை பலர் கடைந்து மட்டும் தான் சாப்பிடுவார்கள். ஆனால் பசலைக்கீரையை அருமையான சுவையில் மலாய் மற்றும் கார்ன் சேர்த்து கிரேவி செய்து சப்பாத்தியுடன்...
பெரும்பாலானோருக்கு அல்வா மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டமாக இருக்கும். அத்தகைய அல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. பீட்ரூட் கண்களுக்கு மட்டுமின்றி, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கவும் உதவும்....
காலையில் இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிம்பிளான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளியைக் கொண்டே அருமையான சட்னி செய்யலாம். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றவாறு...
தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் வெண்ணெய் – 1/2 கப் நாட்டுச் சர்க்கரை – 1/2 கப் பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா...
மலபார் அவியல் மிகவும் பிரபலமான கேரளா சைடு டிஷ். இந்த அவியல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதால், இதன் சுவை அலாதியாக இருப்பதுடன், ஆரோக்கியமான ரெசிபியாகவும் உள்ளது....
மாலை வேளையில் மழை வரும் நேரத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்றும். அதற்கு பஜ்ஜி, போண்டா தான் சிறந்தது. அதிலும் போண்டா தான் அட்டகாசமாக இருக்கும். இந்த போண்டாவில் பல...
மதிய வேளையில் பலருக்கு ரசம் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் எப்போதும் ஒரே மாதிரி ரசம் செய்து சாப்பிடாமல், அவ்வப்போது வித்தியாசமான ரசத்தையும் செய்து சுவைக்கலாம். அதில் ஒன்று தான் பருப்பு ரசம். இந்த...
தானியங்களுள் ஒன்று தான் திணை. இத்தகைய திணையை பலர் உப்புமா செய்து தான் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் அந்த திணையைக் கொண்டு பாயாசம் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இங்கு அந்த திணை பாயாசத்தை எப்படி...
வாரம் ஒருமுறை உணவில் கொள்ளு சேர்த்து வந்தால், உடலின் வலிமை அதிகரிக்கும். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அத்தகையவர்கள் கொள்ளு உருண்டை குழம்பு சமைத்து சாப்பிட்டால், பின் கொள்ளு சாப்பிட மறுக்கமாட்டீர்கள். ஏனெனில்...
பலருக்கு காளான் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். அத்தகைய காளானை எந்த மாதிரி சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவை அருமையாக இருக்கும். அதிலும் காளானை பொரியல் செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும்....
ஆந்திரா ஸ்டைலில் செய்யப்படும் சாதாரண மட்டன் குழம்பிற்கும், கோங்குரா என்னும் புளிச்சக்கீரை கொண்டு செய்யப்படும் மட்டன் குழம்பிற்கும் சுவையில் நிறைய வித்தியாசம் உள்ளது. புளிச்சக்கீரை மட்டன் குழம்பானது மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமானதும்...