பெரும்பாலான வீடுகளில் வெள்ளிக்கிழமை வந்தாலே சாம்பார், பொரியல், வடை என்று கமகமக்க சமைத்து மதிய வேளையில் சாப்பிடுவது வழக்கம். அதிலும் ஏதேனும் பண்டிகை என்றால் சொல்லவே வேண்டாம். இன்று கார்த்திகை தீபம் என்பதால், பலர்...
Category : சமையல் குறிப்புகள்
தென்னிந்தியாவின் காலை உணவில் இட்லிக்கு என்றுமே முதலிடம் உண்டு, 6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை இட்லியை தாராளமாக சாப்பிடலாம். ஆனால் வெறும் இட்லியை மட்டுமே சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இதோ...
ஆப்பம் பலருக்கு பிடித்த உணவுகளின் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. நிரைய பேருக்கு வீட்டில் ஆப்பம் செய்ய தெரியாது. அப்படியே செய்தாலும் ஓட்டல் சுவையில்...
தற்போது அனைத்து காலத்திலும் அனைத்து காய்கறிகளும் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று தான் காளான். காளானில் எண்ணற்ற நன்மைகளானது அடங்கியுள்ளது. எனவே இதனை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது நல்லது. பெரும்பாலானோர் காளானை மசாலா...
தேவையான பொருட்கள் கடலை மாவு – 1 கப் பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1 ஸ்பூன் மிளகாய்தூள் – 1 ஸ்பூன்...
குழந்தைகளுக்கு சோளம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கியத்தைத் தரும் சோளத்தை எப்போதும் ஒரே போன்று வேக வைத்து கொடுக்காமல், சற்று வித்தியாசமாக அதனைக் கொண்டு இட்லி செய்து கொடுங்கள். அதிலும் காலை...
தெரிஞ்சிக்கங்க…தமிழர்கள் விரும்பி உண்ணும் இந்த உணவில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்கள் என்னென்ன?
சேப்பங்கிழங்கு இலைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த இலைகள் பார்ப்பதற்கு இதய வடிவில் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். இந்த இலைகளை சமைத்து சாப்பிடும் போது கீரை சுவையுடன் இருக்கும். ருசியான இந்த கீரையை...
முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். சிலர் அப்படியே பச்சையாகவும்...
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானது தான் கடப்பா சாம்பார். இந்த சாம்பாரை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இந்த கடப்பா சாம்பாரை சுவைத்ததுண்டா? இல்லாவிட்டால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில்...
பிட்சா சாப்பிடுவது உடலுக்கு தீமையை விளைவிக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிடும் உணவுகளால் எவ்வித தீமையும் ஏற்படாது. பலருக்கு பிட்சா எப்படி செய்வதென்று தெரியாது. மேலும் அதை செய்வது கஷ்டம் என்று நினைக்கின்றனர். ஆனால்...
மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு என்று சமைத்து போர் அடித்திருந்தால், இன்று முள்ளங்கி குடைமிளகாய் மசாலாவை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மசாலாவானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும்...
தேவையான பொருட்கள் முட்டை – 2 வெங்காயம் – 2 பூண்டு – 1 காய்ந்த மிளகாய் – 10 உப்பு கலந்த தண்ணீர் – தேவையான அளவு எலுமிச்சை சாறு – தேவையான...
தமிழர்களின் உணவும் மட்டுமில்லாமல் இந்தியர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது இட்லி, தோசை தான். தோசையில் பல வகை உண்டு. ஆனால் பலருக்கும் வீட்டில் செய்யும் தோசை விட ஹோட்டல் ஸ்டைலில்...
தஞ்சாவூர் என்றால் நினைவிற்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் தஞ்சாவூரில் ரெசிபி ஒன்றும் மிகவும் பிரபலமானது. அது தான் தஞ்சாவூர் கதம்ப சாதம். இந்த கதம்ப சாதமானது ஐயர் வீடுகளில் அதிகம்...
டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. இந்த தினையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்....