பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும்
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் தூதரகத்தின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விழாவில் பங்கேற்று தூதரகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “ஜம்மு காஷ்மீரில் பஹல்காம்...