ஐடி ஊழியர்; வார இறுதியில் சமூக ஆர்வலர்: தன் ஊரை தூய்மைப் படுத்தும் தேஜஸ்வி!
அனைத்து இந்திய நகரங்களிலும் தூய்மை மற்றும் சுகாதாரம் ஒரு பெரிய பிரச்சினை. நகரங்களைச் சுத்தமாக வைத்திருக்க அரசாங்கங்கள் வழிகளைத் தேடுகையில், நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மனசாட்சியுள்ள குடிமக்கள் பலர் தங்களால் இயன்ற பங்களிப்பைச்...