புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா..
சேலம் மாவட்டம் ஓமரூர் பெலகுண்டனூரில் வசிப்பவர் முருகன். இவரது மகள் பவித்ராவுக்கும், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் மோகனுக்கும் திருமணம் நடந்தது. ஐந்து மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு...