28.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா..

சேலம் மாவட்டம் ஓமரூர் பெலகுண்டனூரில் வசிப்பவர் முருகன். இவரது மகள் பவித்ராவுக்கும், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் மோகனுக்கும் திருமணம் நடந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்த நிலையில் மோகனின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அதை பார்க்க மோகன் சொந்த ஊருக்கு வந்தார்.

 

ஆனால், அதன் பிறகு அவர் சென்னை திரும்பவே இல்லை. அவர் மனைவியுடன் பேசவில்லை. எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த பவித்ரா, பெலகுண்டனூரில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்த நிலையில், அவரை சந்திக்க அவரது பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அனுமதிக்கவில்லை.


ஜூலை 24ம் தேதி சேலம் எஸ்.பி., பவித்ரா. இது தொடர்பாக அவர் அலுவலகத்தில் புகார் அளித்து, அதன் அடிப்படையில் அவரது கணவர், மாமனார், மாமியார் உள்பட 7 பேர் மீது மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெலகுண்டனூரில் உள்ள கணவர் வீடு முன்பு பவித்ரா உறவினர்களுடன் தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

 

இன்று 35வது நாளாக தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.இதுகுறித்து பவித்ரா கூறுகையில், “ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறேன்.இந்நிலையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்காக சென்றேன்.

நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். என் வழிக்கு வந்தாலே போதும். அதுவரை போராட்டம் தொடரும்” என்றார்.

Related posts

உடற்பயிற்சி கூடத்தை உட-லுறவு கூடமாக மாற்றிய ஸ்ருதிஹாசன்.!வீடியோக்கள்

nathan

அர்ச்சனாவுக்கு கல்லூரி இளைஞர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு

nathan

கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு

nathan

திரிஷா அந்த மாதிரி பொண்ணு… போட்டுடைத்த சினிமா பிரபலம்..

nathan

மனோரமா 12 வயதில் இப்படியா இருந்தார்?

nathan

ஆரியின் ஈழத்து மனைவியா இவர்!

nathan

கிறிஸ்துமஸ்-க்கு தன் கையால் வீட்டை அலங்கரித்த ஜெயம் ரவி.! வீடியோ

nathan

10 கிலோமீட்டர் தூரம் நடந்து உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற 98 வயது மூதாட்டி

nathan

சிவகார்த்திகேயனின் துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது -சிவகார்த்திகேயன் நண்பர் தீபக் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

nathan