இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து -வெளியான தகவல்!
தமிழகத்தில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு ஒன்று வரும் 10ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலின் பெயர் ‘செரியபாணி’ என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று...