திருமணம் செய்து 21 நாள்களில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
தமிழகத்தில் கிருஷ்ணகிரி-ஓசூர் அருகே கர்நாடகா எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவு வாயில் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், பெடரப்பள்ளியை சேர்ந்த நவீன், பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வருகிறார். ...