மனைவியே ஆள்வைத்து கணவரை கொன்றது அம்பலம்!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகையன்று குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பேக்கரி உரிமையாளர் திரு.சிவக்குமார்(42) அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி காளீஸ்வரி அளித்த வாக்குமூலத்தின்படி,...