ஒருவரை இளமையாகக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது எது? நிச்சயமாக சருமமும் தலைமுடியும்தான். முடியில், கருமையான முடிகளே அழகு. அது, நரை வந்து வெளுத்துப் போகும்போது கருமை நிறம் வேண்டும் எனப் பலரும் நாடுவது...
ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில்...
சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்....
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், மாலையில் நோன்பு விட்ட பின்னர் எளிதில் சமைத்து சாப்பிடும் வகையில் ஒரு அருமையான பெப்பர் சிக்கன் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த ரெசிபியை சாப்பிட்டால், பகல் வேளையில் நோன்பு...
தோட்டத்தில், சாலையோரங்களில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைக்க கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை போக்கவல்லதும், புண்களை ஆற்றும்...
பாடி பில்டர் போன்ற உடற்கட்டு வேண்டும் என்று உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. அதற்கு ஏற்றார் போல உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சிலர் நிறைய உடற்பயிற்சி செய்வார்கள் அதோடு சேர்த்து நிறைய...
சிறு துரும்பும் பல் குத்த உதவும். உங்களை அழகுப்படுத்திக் கொள்ள விலை உயர்ந்த பொருட்களைத்தான் தேடிச் சென்று வாங்க வேண்டுமென்பதில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் நமக்கு டூத் பிரஷும் ஆயுதம். வெறும்...
நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும்...
பருப்பு வகைகளில் ஒன்றான கொள்ளு, உடலுக்கு மிகவும் நல்லது. அதனைக் கொண்டு கொள்ளு ரசம், கொள்ளு பொரியல், கொள்ளு மசியல் என்று செய்து சுவைக்கலாம். ஏற்கனவே நாம் கொள்ளு ரசத்தை எப்படி செய்வதென்று பார்த்துள்ளோம்....
என் மகளுக்குச் சுகப்பிரசவம் என்று யாராவது சொன்னால், அது அதிசயம் போலாகிவிட்டது. இறுதிக்கட்ட நெருக்கடியில் மட்டுமே ‘சிசேரியன்’ என்ற காலம் மாறிப் போய், இன்று பெரும்பாலானோருக்குப் பிரசவமே சிசேரியன் மூலமாகத்தான் நிகழ்கிறது. நான்கில் ஒருவருக்கு...