உயிரினங்கள் அனைத்திலும் பேசும் வல்லமை பெற்ற ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு குரல் இருந்தாலும் அதில் ஒலியை மட்டுமே எழுப்ப முடியும். மனிதனால் மட்டுமே பேச முடியும். மனிதனின் இந்த பேசும்...
டேஸ்டியான பனீர் பாரம்பரிய சமையலில் இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. ஏனெனில் இது சுவை மிகுந்தது மட்டுமல்ல. ஆரோக்கியமானதும் கூட. பன்னீர் அல்லது பாலாடைக்கட்டியைப் பயன்படுத்தி...
ஒன்பது மாத புதிய உயிர் ஒன்றை உருவாக்கும் பயணம் பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். நாம் நினைப்பதைக் காட்டிலும், தாயின் வயிற்றில் கரு உருவாவது மிகவும் சிக்கலான விஷயம். இந்தக் காலகட்டத்தில் கணவன்,...
அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம். ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பது அவ்வளவு எளிதாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதற்கான அறிகுறிகள்...
ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆறு முதல் எட்டுமணி நேரம் வரை ஆழ்ந்து சுகமாக தூங்க வேண்டும்.இப்படி நன்கு தூங்கி எழுந்தால் தான் விழித்திருக்கும்16 மணி நேரத்தில் மனமும் உடலும் திறமையுடன்செயல்படும்.எனவே இரவில் தூங்க முடியவில்லை...
அம்மை நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன. அதனால்தான் அம்மை நோயை “பிராப்லெட் இன்ஃபெக்ஷன்” என்று சொல்கிறோம். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து “வைரஸ் கிருமிகள்” காற்றில் வெளியேற்றப்பட்டு, மற்றவர்களைத் தாக்குகிறது....
முருங்கைக்கீரையில் வைட்டமின் உயிர்ச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போன்றவற்றை வெவ்வேறு விதங்களில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். மேலும் கண் கோளாறுகள்,...
வெள்ளை மற்றும் வண்ணங்களில் ஜொலிக்கும் பட்டை தீட்டாத கற்கள் பதித்த நெக்லஸ்கள் இளவயது மங்கையர்கள் விரும்பி அணியும் நகையாக உள்ளது. அற்புதமான வடிவமைப்பில் அருமையான நெக்லஸ்கள்நெக்லஸ் எனப்படும் கழுத்தில் அணியும் அணிகலன்கள் முன்பு அகலமான...
அழகுப்பெண்ணே உனக்கு மட்டும் எப்படி வந்தது இத்தனை அழகு..!சத்தான உணவோடு ஜீரணிக்கும் உணவே ஆரோக்கியம் காக்கும் உணவு..!அழகாக இருக்க நினைப்பதோடு ஆரோக்கியமாக இருந்தால் மனிதனின் ஆயுள் தானாக நீடிக்கும் என்பது யதார்த்தம். மேலே சொல்லப்பட்ட...
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக்...
உடற்பருமன் சுட்டெண், ஒருவருடைய உடல் நிறையானது அவருடைய உயரத்திற்கு ஏற்ப எவ்வாறு அமைந்துள்ளது என்பதை உத்தேச அளவில் குறிக்கும் ஒரு சுட்டெண் ஆகும். இது ஒருவரின் உடல் நிறையை (Kg) அவரின் உயரத்தின் வர்க்கத்தால்...
பிள்ளைகளுக்கு லீவு விட்டால் போதும். லூட்டியும், சேட்டையும், கூச்சலும் கும்மாளமுமாக வீடே அதகளப்படும்.குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்… ஆனால், தாய்மார்களுக்குத்தான் திண்டாட்டம். அதுவும் இல்லத்தரசி என்றால் கேட்கவே வேண்டாம். ஒரே விஷயம், காலையில் எழுந்து அரக்கப்பரக்க டிபன்...
நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...
மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்தால் சூப் செய்து சாப்பிடுங்கள். அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்தேவையான...