டயட்டில் இருப்பவர்கள் காய்கறிகளை வைத்து புட்டு செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம். கோதுமை ரவை வெஜிடபிள் புட்டுதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 2 கப்பொடியாக நறுக்கி...
சீகைக்காயை தெரியாதவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இருக்கவே முடியாது. ஆனால் அதனை உபயோகப்படுத்துவது இந்த தலைமுறையில் குறைந்துவிட்டது. யார் அதை எல்லாம் போடுவது என்று சலித்துக் கொண்டு, மனதை மயக்கும் ஷாம்புகள் மீது...
தேவையான நேரத்தில் தேவையான பொருட்கள் தீர்ந்துவிடுவது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான்! ஆனால், கைவசம் இருக்கும் சில பொருட்களை வைத்து அந்தத் தேவைகளை நிறைவேற்றிவிட முடியும். இதன்படி, அழகு சாதனங்கள் திடீரென்று காலை வாரிவிட்டால்...
ஹலோவீன் திருநாளில் வெறும் அலங்காரத்திற்கும் சாப்பிடுவதற்கும் பயன்படுவதைத் தவிர பூசணிக்காயில் மேலும் பல நன்மைகள் இருக்கின்றன. மேலும் இந்த ஆரஞ்சு வண்ண காய்கறி அதன் ஏராளமான அழகு நன்மைகளுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. பழங்காலத்திலிருந்து...
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது. மேலும் இதன் மருத்துவ பயன்களை விரிவாக பார்க்கலாம். வயிற்று உபாதைகளை குணப்படுத்தும் வெண்டைக்காய்வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நன்றாகப் போடலாம்...
மாத்திரைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். நோயுறும் காலங்களில் மட்டும் அல்ல. நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை...
பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும்...
இன்றைய தலைமுறை ஆண்களுக்கு சீக்கிரமே வழுக்கை விழுந்துவிடுகிறது. இதற்கு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கிய காரணம். மேலும் சில ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல், தலைமுடி ஆரோக்கியத்தை...
1. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும். 2.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்....
கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் குறித்து இப்போது தெரிந்துகொள்வோம். கர்ப்பிணிகள் ஓய்வு தேவையென நினைக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.வீட்டு வேலைகளை ஒரே சமயத்தில்...
நீங்கள் எத்தனை ஆயிரம் கொடுத்து அழகு சாதன பொருட்கள் வாங்கி உபயோகப்படுத்தினாலும் உங்கள் வயது திரும்பாது. ஏனெனில், இரசாயனம் ஒருபோதும் உங்களுக்கு பயனளிக்காது. ஆனால், இந்த மூலிகைகள் உங்களுக்கு அந்த இளமையை திருப்பி தரும்....
ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி, நாலும், ரெண்டும் சொல்லுக்கு உறுதி என்பது தமிழில் நாம் அறிந்த பரிச்சயமான பழமொழி. ஆனால், இதன் பொருள் என்வென்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும்...
ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள். டை என்ற வார்த்தை இறப்பு...
உணவின் சுவையை என்ன தான் உப்பு அதிகரித்தாலும், உண்ணும் உணவில் உப்பை அதிகம் சேர்த்தால், அதனால் பல்வேறு தீவிரமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே உணவில் உணவை மிகவும் குறைவாக அல்லது மிதமான அளவில்...