*முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இதை வாரம் இரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும். ...
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200...
நமக்கு எளிதாக கிடைக்கும் மூலிகைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும். அந்தவகையில், இதயத்தை பலப்படுத்த கூடிய செம்பருத்தி தேனீர், நுரையீரல் நோய்களை குணமாக்கும் துளசி தேனீர், கல்லீரல் நோய்களை போக்கும் ஆவாரம்...
வலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் உடலில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்கும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், சருமத்தில் உள்ள...
இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று...
ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகளுக்கு ஈடு இணையே இல்லை. சிறுதானிய கஞ்சி, கூழ் இன்று அனைவரின் காலை உணவாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டும் சிறுதானிய உணவுகள்ஏழைகளின் உணவாகக் கருதப்பட்ட கஞ்சி, கூழ்...
விளம்பரங்களைப் பார்த்து கண்டகண்ட ஷாம்புக்களை, கண்டிஷனர்களைப் பயன்படுத்தி பொடுகை (Dandruff) விரட்டப்போய் முடியை இழப்பவர்கள் அதிகம். பொடுகுப் பிரச்னை ஏன் ஏற்படுகிறது? அதைத் தவிர்க்க வழிகள் என்னென்ன? பொடுகு எப்படி உருவாகிறது?...
முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக பெண்களுக்கே சீக்கிரமாக வந்துவிடுகிறது. பொதுவாக சுருக்கங்கள் வருவதற்கு காரணம், முகத்தில் வலுவாக பிணைக்கப்பட்டிருக்கும் திசுக்கள் தளர்ந்து சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. அவை பெரும்பாலும் வயது அதிகமாகிவிட்டால் வரும். இது இயற்கையான செயல்....
பெண்களின் கவர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்குவது அவர்களின் மார்பகங்கள். அதை எடுப்பாக வைத்திருக்க பல பெண்கள் முற்படுவது வாடிக்கையே. ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு முக்கிய பிரச்சனையையும் சந்திக்கிறார்கள். அது தான் மார்பக...
திக்குவாய் அகல… குழந்தைகளுக்கு ஏற்படும் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகள் குணமாக வேண்டும் எனில், விளக்குத் தீயில் சுட்ட வசம்பைத் தாய்ப்பால் விட்டு அரைத்து அந்தப் பசையை சிறிதளவு...
தக்காளியானது இயற்கையில் எளிதில் கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இதை வைத்து ஃபேஸ் பேக் செய்வதால், சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இப்போது அந்த தக்காளியை வைத்து...
ஆண்கள் அன்றாடம் செய்யும் சில செயல்கள் அவர்களின் விந்தணுவை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும் ஒரு தம்பதியால் கருத்தரிக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் பெண்கள்...
”அதிகாலை என்பது, குழந்தைகள் படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம். அந்நேரம் படிப்பதால் பாடங்களை எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்” எனக் கூறும் கிராமியக் கலை பயிற்சியாளரான மாதேஸ்வரன், அதற்கான காரணங்களை விளக்குகிறார்....