மாலை வேளையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மும்பை ஸ்டைல் பேல் பூரியை செய்து சுவையுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி மற்றும் வீட்டில் உள்ளோர்...
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகளவில் பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்கர்ப்பமாக இருக்கும் போது...
இந்த அவுரி நெல்லி ஸ்மூத்தீயில் கலோரிகள் குறைவாக உள்ளது, மேலும் இது காலை உணவிற்கேற்ற மிகச் சிறந்த சரியான காலை பானம் ஆகும். இதற்கு தேவையான அடிப்படை பொருட்கள்:...
வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது. * வெந்தயம் சிறுநீரகக்...
பலர் உடலை அழகாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். அதில் அழகைப் பராமரிக்கிறேன் என்று பெரும்பாலானோர் செய்வது அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பது தான். அப்படி செலவு செய்து என்ன...
உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது. பாகற்காய் இலை,...
சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சைடு டிஷ்ஷாக சத்தான பச்சை பயறு குழம்பு செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். சத்தான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பச்சை பயறு...
ஏதாவது வீட்டில் விசேஷம் என்றால் நாம் அனைவருக்கும் அற்புதமான உணவுகள் மட்டுமே நினைவுக்கு வரும். அந்த உணவுகளுக்கு மத்தியில் இனிப்புகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. மேலும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொரித்த உணவுகள்...
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம். ஆனால் அத்தியாவசிய காரணம் எதுவுமே இல்லாமல் குழந்தையை விடுதியில் தள்ளுவது சரியல்ல. குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?இக்கால குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமானது. குழந்தைகளை...
கோடைகாலம் வந்தால்தான் நாம் பழங்களையும் பழச்சாறுகளையும் தேடுவோம். காரணம், கோடையின் வெப்பத்தையும் அதிக தாகத்தையும் இயற்கையான பழச்சாறுகள் தணிக்கும் என்பதனால்தான். ஆனால், குளிர் காலங்களில் இந்தப் பழங்களை நாம் சளி, இருமலுக்கு பயந்து தவிர்த்துவிடுவோம்....
சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர்...
அழகு குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இன்றைய மாடர்ன் மங்கைகள் தாய்பால் தருவதை சில வாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர். இன்றைய குழந்தைகளின் உடல்நலம் குன்றி போவதற்கு இதுவே முக்கிய காரணம். இதை எடுத்துரைக்கவே நமது நாட்டில்...