நாம் காலையில் இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – ஒரு கப்...
ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்தைகள் கீரைகளை சாப்பிட மறுப்பார்கள்....
இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இந்த பிரச்சனையால் பலர் இளம் வயதிலேயே வழுக்கைத் தலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆகவே பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையைத் தடுக்க, டிவிக்களில் விளம்பரம் செய்யப்படும் எண்ணெய்களை...
பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்பு ஒரு இன்றியமையாத மூலப்பொருள் ஆகும். ஆக்சிசனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஈமோகுளோபின் , மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு உள்ளது. உடலில்...
பீட்ருட் பொறியலாக செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள், அதனால் இப்படி ஹல்வா போன்று செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:பீட்ருட் – 1/2 கிலோமுந்திரிப்பருப்பு –...
உணவுப்பழக்க வழக்கம் மற்றும் கூந்தலின் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் முடி செம்பட்டையாக மாறிவிடுகிறது. சிலருக்கு ஜீன் மற்றும் மன அழுத்தம் காரணமாக இளவயதிலே நரைமுடி வந்துவிடுகிறது. இதன் காரணமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு...
இந்த உலகில் பிறந்த அனைவருமே ஒரே மாதிரியான குணங்களை கொண்டிருக்க மாட்டோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும். இத்தனை கோடி மக்கள் இருக்கும் இந்த உலகத்தில் யாருமே ஒரே மாதிரியான குணங்களை கொண்டிருப்பது...
அழகிய ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையை உற்சாகமாக கொண்டாடும் பொருட்டாக, ரம்மியமான சூழலை இரசித்துக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தால் முகத்தில் ஒரு பெரும் புள்ளி! இதனை மறைக்கும் மேக்கப் முறைகள் நமக்கு கைவந்த கலையாக இருந்தாலும்,...
மசாலா பொருட்களுள் ஒன்றான சீரகம் வெறும் சமையலில் மட்டும் பயன்படுவதில்லை. இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீரகம் உணவிற்கு நல்ல மணத்தைக் கொடுப்பது மட்டுமல்லாது, உடலினுள்...
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த...
இன்றைய நவீன உலகத்தில் நமக்கு தூக்கம் என்பது முக்கியமானதாகும். இதில் சிலர் அன்றாடம் தூக்கிமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டு கொண்டுள்ளனர். இதற்காக நம்மில் சிலர் நல்லா தூக்கம் வரவேண்டும் என்று நினைத்து மருத்துவரை கூட பரிந்துரைக்கமால்...
பண்டைய காலம் தொட்டு உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சை மிளகாய் ஆகும் . தாளிப்பதில் தொடங்கி அனைத்து முறைகளிலும் உணவில் பச்சை மிளகாய் சேர்க்கப்படுகிறது. பச்சைமிளகாயில் பலவித வைட்டமின்கள் இருப்பதால்...
ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாற்றே ஆலிவ் எண்ணெய் ஆகும். இதில் எண்ணற்ற மருத்துவகுணங்களை உள்ளடக்கியதாகும். இது உணவை பொரிப்பதற்கும், வறுப்பதற்கும் எண்ணெய் மிகவும் அவசியமாக இருக்கிறது.. உடலில் நீண்ட நாட்களாக உள்ள...
நமது நாட்டில் இன்னமும் வளங்கள் குறையாமல் கொட்டிக்கிடக்கிறது.. அவற்றை பாதுகாக்கத்தான் நமக்கு தெரியவில்லை என்று சொன்னால் மறுக்க இயலாது. எதை பாதுகாப்பது? பாதுகாப்பதற்கு நமது வளங்களையும் அவற்றை பற்றியும் நமக்கு தெரிந்திருந்தால் தானே பாதுகாப்பது.....
இன்றைய தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று சருமம் பிரச்சனைகள் தான். இளம் சமுதாயத்தினர் எப்பொழுதும் தங்களது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அதற்காக பல வழிகளில் முயற்சி செய்து...