மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள கீசபுரியூரைச் சேர்ந்த 74 வயதான கல்பியா என்ற விவசாயி, பறவைகள், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் ஓய்வெடுக்கும் வகையில் கிராமம் முழுவதும் மரங்களை நட்டு வருகிறார். ...