625.500.560.350.160.300 4
Other News

கையும், களவுமாக பிடித்த மனைவி! பெண்ணுடன் தனிமையில் கணவர்…ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related posts

கோபிநாத் திருமண புகைப்படங்கள்

nathan

பெண்களுக்கு நடமாடும் ‘டாய்லெட் பஸ்’ சென்னையில்

nathan

வளைகாப்பு நடத்திய யூடியூபர் இர்ஃபான், தங்க சிலை போல் ஜொலித்த ஆசிபா- வைரல் புகைப்படம்

nathan

இனி டாக்ஸி பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் – ஊபர்

nathan

ஷாலினி தங்கை ஷாம்லியின் அழகிய புகைப்படங்கள்

nathan

அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்..

nathan

“கிக்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

nathan

பிகினி உடையில் மொத்த கட்டழகை காட்டிய தமன்னா -நீங்களே பாருங்க.!

nathan

விஜய் டிவி நடிகை காயத்திரி யுவராஜுக்கு நடந்த வளைகாப்பு.!

nathan