33.8 C
Chennai
Friday, May 23, 2025
625.500.560.350.160.300 4
Other News

கையும், களவுமாக பிடித்த மனைவி! பெண்ணுடன் தனிமையில் கணவர்…ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related posts

நாயாக மாறிய இளைஞர்…!ரூ.12 லட்சம் செலவு

nathan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்தாரா?உண்மை எது

nathan

மாரி செல்வராஜ் குறித்து கொந்தளித்து பேசிய வடிவேலு

nathan

இளம்பெண்ணை அழைத்துச் சென்று பலருக்கு விருந்தாக்கிய இளைஞன்!!

nathan

முதலிரவில் மனைவியை பார்த்து அலறிய கணவன்; மாமியாரும் உடந்தை

nathan

MODERN-ஆக மாறிய நாட்டுப்புற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

nathan

காதலுக்கு வயது இல்லை: தனுஷுக்கு குவியும் வாழ்த்து

nathan

இதை நீங்களே பாருங்க.! சுடிதார் அணிந்து வந்த சொர்கமே, சாக்ஷி அகர்வால் Latest Glamour புகைப்படம் !

nathan

சென்னையில் ரூம் போட்டு காதலியை கொ-ன்று வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்..

nathan