32.4 C
Chennai
Wednesday, Jun 24, 2026
Other News

மிக விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்பிபி சரண்

புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இவர்கள் சென்ற பல வாரங்களாக கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்ற சமீப காலமாகவே எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமும் எஸ்பிபி அவர்களின் மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் சற்று முன் எஸ்பிபி சரண் தனது வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ் காணொளிவில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில்  நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

#spb Health update 3/9/20 #mgmhealthcare

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Related posts

ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வாங்கும் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

nathan

ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்

nathan

இரண்டாவது விமானந்தாங்கி போா்க்கப்பல் தயாரிக்க இந்தியா முடிவு!

nathan

ஸ்ரீவித்யாவின் அவ்வளவு சொத்துகளையும் ‘ஆட்டைய’ போட்ட அமைச்சர்

nathan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா நடிகர் அப்பாஸ்?

nathan

இணையத்தில் கசிந்த DF ஆபாச வீடியோ..! – ராஷ்மிகா மந்தனா கூறிய விளக்கம்..!

nathan

மீன ராசியில் சுக்கரப்பெயர்ச்சி

nathan

நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ – மீண்டும் வைரல்

nathan