அழகு குறிப்புகள்

இத செய்யுங்கள் போதும்..!!தொடை மற்றும் அக்குளில் அசிங்கமாக கறுப்பு அடையாளம் இருக்கா ?

பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இந்த தொடை இடுக்கில் வரும் கறுப்பு தான். நடக்கும் போது இரண்டு தொடைகளும் உரசி இந்த கறுப்பு அடையாளம் வரும்.

சிலருக்கு இதனால் புண் கூட வரும். சரி இதற்கு என்ன செய்வது என பார்க்கலாம். உங்கள் வீட்டில் கசகசா இருக்கும்.

இதனை ஊற வைத்து அரைப்பதற்கு பல மணி நேரங்கள் வேண்டும் என்பதால் இலகுவாக பயன்படுத்தக் கூடிய முறையை சொல்லித் தருகிறேன். முதலில் கசகசாவை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளுங்கள். இதனை கண்ணாடி போத்தலில் போட்டு பாத்திரப் படுத்திக் கொள்ளலாம்.

சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் கசகசா பொடி 2 கரண்டி போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு கரண்டி காய்ச்சிய பால் சேருங்கள், அத்துடன் உருளைக்கிழங்கு சாறு ஒரு கரண்டி சேருங்கள். இப்போது மிக்ஸ் செய்யுங்கள். ஓரளவு பேஸ்ட் பதம் வரும் வரை பால் கலந்து மிக்ஸ் செய்யலாம். இப்போது பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதனை மிக்ஸ் செய்து வைத்துள்ள கலவையில் தொட்டு செய்து தொடையில் கறுப்பு அடையாளம் உள்ள பகுதியில் மெதுவாக தேயுங்கள். அதன் பின் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் கழுவுங்கள் தொடங்கு மூன்று நாட்கள் செய்யும் போதே மாற்றத்தை உணர்வீர்கள்..!!

Related posts

தனது வாழ்வின் சோகத்தை பகிர்ந்த ஜனனி.. தடுக்க வந்த விக்ரமன்!

nathan

முயன்று பாருங்கள் முகப்பருவை போக்க இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

nathan

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை

nathan

ரோசாசியா என்றால் என்ன?

sangika

சாப்பிட்ட உடனே இவற்றை செய்கிறீர்களா?

sangika

மூக்கு மற்றும் காது பராமரிப்பு

nathan

முட்டையின் ஓட்டை சருமத்திற்கு பேஸ்ட் செய்து…. வாரம் ஒரு முறை செய்து பாருங்கள்

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான காரணங்கள்!

nathan

முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக விரட்டி அடிக்க ஒரு அற்புதமான வழி!…

sangika