21 1511268675 03 1507020114 sideswepthairdo
தலைமுடி சிகிச்சை

பெண்களே பட்டு போல் கூந்தல் வேண்டுமா?இதை முயன்று பாருங்கள்

பொதுவாக சிலருக்கு கூந்தல் நன்றாக அடர்த்தியாக, நீளமாக இருந்தாலும், முடி பொலிவே இல்லாமல் இருக்கும்.

வறட்சியாக அல்லது மங்கி காணப்படும், அதற்கு முக்கிய காரணம் நாம் கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

இதற்காக கடைகளில் விற்கும் கண்டிஷனர் பயன்படுத்தமால் இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்திலாம்.

கூந்தல் பட்டு போல் மின்ன கீழ்வரும் குறிப்புகள் பயன்படுத்தி பாருங்கள்

தேவையானவை
  • வெந்தயம்- 5 ஸ்பூன்
  • சீராம்- 3 ஸ்பூம்
  • கருவேப்பிலை- 1 கைப்பிடி
தயாரிக்கும் முறை

வெந்தயத்தை முந்தைய நாள் ஊற வைத்து மறு நாள், ஊறிய வெந்தயத்துடன், சீரகம், கரு வேப்பிலையை கலந்து , ஊற வைத்த நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலை முடியில் தடவி மாஸ்க் போல் தமை முழுவதும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்பு இல்லாமல் வெறுமனே அலச வேண்டும்.
<
இது கூந்தலை பட்டு போல் ஆக்கும். அடர்த்தியாக இல்லாதவர்கள் இந்த மாஸ்க்கிய வாரம் 3 நாட்கள் பயன்படுத்தினல முடி அடர்த்தியாக வளரும்.

குறிப்பு – நன்றாக நேரம் எடுத்து அலசுவது முக்கியம். இல்லையென்றால் முடி முழுவதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.21 1511268675 03 1507020114 sideswepthairdo

Related posts

மொட்டை போட்டால் முடி வேகமாக வளருமா?

nathan

இதைப் பயன்படுத்திய 2 நாட்களுக்குப் பின், சொட்டைத் தலையிலும் முடி வளரும் எனத் தெரியுமா?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? அப்ப இத படிங்க!

nathan

சோப்பு, ஷாம்பூ பயன்படுத்துபவரா? இதோ உடலுக்குள் உட்புகும் ரசாயனம்

nathan

ஆளிவிதை ஜெல் செய்து யூஸ் பண்ணினா உங்கள் கூந்தல் நீளமா வளரும்! !!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் தேங்காய்ப்பால் சிகிச்சை

nathan

இளநரை போக்கும் கறிவேப்பிலை

nathan

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

nathan