36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால் இதை செய்யுங்கள்!..

பெண்களின் கூந்தல் அழகைக் கண்ட மயில் ஏதோ கார்மேகம் சூழ்ந்து விட்டதோ என்றெண்ணி தனது தோகையை அழகாய் விரித்து நடனமாடியதாக நம் புராணங்கள் சொல்வதுண்டு.

அத்தகை சிறப்பு வாய்ந்த பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால், அது ஒட்டுமொத்த அழகையும் சீர்குலைப்பதோடு, கூந்தலையும் வலுவிழந்து வருகிறது என்று அர்த்தம்.

ஆக, அத்தகை வறண்டு, உடைந்து, நுனி பிளந்து உங்கள் கூந்தல் காணப்பட்டால், உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பள பளப்பாக, கருமையாக மாற தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை நன்றாக தடவி பின் அதனை ஒரு ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிட்டு அதன்பிறகு தலையில் மெதுவாக 10 விரல்களைக் கொண்டு மஸாஜ்செய்து அதன் பிறகு, 20 நிமிடங்கள் கழித்து அலசினால், உங்கள் கூந்தல் ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பளபளப்பாக, கருமையாக மாறும் என்று சொல்கிறார்கள்.

Related posts

நீளமாவும் அழகாவும் முடி வளர உங்களுக்கு இந்த கோடைகால உணவுகள் உதவுமாம்…!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan

‘இந்த’ இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா…நீளமா வளருமாம் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஹேர்டையே பயன்படுத்தாமல் ஒரே வாரத்தில் நரை முடியை கருமையாக்க வேண்டுமா?

nathan

முடி ரொம்ப வறண்டு இருக்குதா?அப்ப இத யூஸ் பண்ணுங்க…

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியை எப்படி மெருகேத்தலாம்? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்துவது?

nathan

சூப்பரா கூந்தல் வளரணுமா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க

nathan

இளநரையை போக்கும் மருதாணி:-சூப்பர் டிப்ஸ்

nathan