தலைமுடி சிகிச்சை

பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால் இதை செய்யுங்கள்!..

பெண்களின் கூந்தல் அழகைக் கண்ட மயில் ஏதோ கார்மேகம் சூழ்ந்து விட்டதோ என்றெண்ணி தனது தோகையை அழகாய் விரித்து நடனமாடியதாக நம் புராணங்கள் சொல்வதுண்டு.

அத்தகை சிறப்பு வாய்ந்த பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால், அது ஒட்டுமொத்த அழகையும் சீர்குலைப்பதோடு, கூந்தலையும் வலுவிழந்து வருகிறது என்று அர்த்தம்.

ஆக, அத்தகை வறண்டு, உடைந்து, நுனி பிளந்து உங்கள் கூந்தல் காணப்பட்டால், உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பள பளப்பாக, கருமையாக மாற தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை நன்றாக தடவி பின் அதனை ஒரு ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிட்டு அதன்பிறகு தலையில் மெதுவாக 10 விரல்களைக் கொண்டு மஸாஜ்செய்து அதன் பிறகு, 20 நிமிடங்கள் கழித்து அலசினால், உங்கள் கூந்தல் ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பளபளப்பாக, கருமையாக மாறும் என்று சொல்கிறார்கள்.

Related posts

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

உங்க முடி ரொம்ப வறண்டு இருக்குதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வெள்ளை முடிப்பிரச்சனைக்குக்(white hair) இயற்கை வழிமுறையகள்…

nathan

கூந்தலை பராமரிக்கும் வழி முறைகள்

nathan

பொடுகுத் தொல்லையா?

nathan

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத ஹேர் மாஸ்க்!இத ட்ரை பண்ணி பாருங்க…….

nathan

ஆண்களே முடி எல்லாம் கொட்டி போச்சா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பொடுகை நீக்கி, மேனியை பலபலக்கவைக்கும் ஆலிவ் ஆயில்!

nathan