30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தலைமுடி சிகிச்சை

பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால் இதை செய்யுங்கள்!..

பெண்களின் கூந்தல் அழகைக் கண்ட மயில் ஏதோ கார்மேகம் சூழ்ந்து விட்டதோ என்றெண்ணி தனது தோகையை அழகாய் விரித்து நடனமாடியதாக நம் புராணங்கள் சொல்வதுண்டு.

அத்தகை சிறப்பு வாய்ந்த பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால், அது ஒட்டுமொத்த அழகையும் சீர்குலைப்பதோடு, கூந்தலையும் வலுவிழந்து வருகிறது என்று அர்த்தம்.

ஆக, அத்தகை வறண்டு, உடைந்து, நுனி பிளந்து உங்கள் கூந்தல் காணப்பட்டால், உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பள பளப்பாக, கருமையாக மாற தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை நன்றாக தடவி பின் அதனை ஒரு ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிட்டு அதன்பிறகு தலையில் மெதுவாக 10 விரல்களைக் கொண்டு மஸாஜ்செய்து அதன் பிறகு, 20 நிமிடங்கள் கழித்து அலசினால், உங்கள் கூந்தல் ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற்று கவர்ச்சியாக, பளபளப்பாக, கருமையாக மாறும் என்று சொல்கிறார்கள்.

Related posts

தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை எப்படி உபயோகப்படுத்தலாம் என தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறையில் பொடுகை எளிதாக போக்குவது எப்படி..?அப்ப இத படிங்க!

nathan

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

தலை அரிப்பை போக்குவது எப்படி போக்குவது எப்படி தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அதிகமா முடி கொட்டுதா? கரணம் இதுதான்!

nathan

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

nathan

பட்டு போன்ற கூந்தல் பெற இந்த காய்கறி மாஸ்க் யூஸ் பண்ணுங்க!!

nathan

முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? வேப்ப எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

nathan