31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

எச்சரிக்கைப் பதிவு!! வலியில் துடிக்க வைத்த மருதாணி அலங்காரம்!

எகிப்தைச் சேர்ந்த மடிஷன் குலீவ்வர் என்கின்ற ஏழு வயதுச் சிறுமிக்கு மருதாணி அலங்காரம் பாரிய தொற்று நோயை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பெற்றோர் பாடசாலை விடுமுறையின் போது தமது மகளுக்கு விடுதி ஒன்றில் இவ் அலங்காரத்தைச் செய்துள்ளனர். அது ஓரிரு நாட்களிலேயே அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது, மகள் வேதனையில் துடிப்பதைக் கண்ட பெற்றோர் அவரை ஒரு சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்திருக்கின்றனர் ஆயினும் அது குறைந்த அளவில் இல்லை.

மேலும் இவ்வகையான மருதாணி அலங்காரங்கள் அனைவரது சருமங்களுக்கும் ஏற்றதாக அமைவதில்லை என்றும் அவ் தொற்று ஏற்பட்டால் அது உடல் முழுவதையும் பாதிக்கக் கூடும் எனவும் சிகிச்சையளித்த மருத்துர்கள் தெரிவித்திருந்தனர்.

தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடிய இவ்வகை அலங்காரங்களை பாதம் போன்ற பகுதிகளில் பரிசோதித்த பின்னரே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related posts

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

Useful tips.. சரும பிரச்சனைக்கு தீர்வு தரும் துளசி!

nathan

நீங்கள் குப்பையில் எறியும் தேயிலை, ஆரஞ்ச் தோலில் இத்தனை நன்மைகளா? அப்ப இத படிங்க!

nathan

கருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்?

nathan

beauty tips.. உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika

பளபளப்பான சருமம் வேண்டுமா?

nathan

சருமத்திற்கு இத்தனை அழகை தரும் பூக்கள்

nathan

அழகு குறிப்புகள்:எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan