29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
உடல் பயிற்சி

இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் சிரசாசனம்

இந்த ஆசனம் மூளைக்கு செல்லுமூ இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்.

இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் சிரசாசனம்
செய்முறை :

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும்.

குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.

இந்த ஆசனத்தை முதலில் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். நன்றாக பழகிய பின்னரே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை செய்யும் போது ஆசிரியரின் துணை இல்லாமல் இதை செய்யக்கூடாது.

பயன்கள் :

தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.

Related posts

ஞாயிறைப் போற்றுவோம்!உடற்பயிற்சி!!

nathan

வயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி

nathan

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி

nathan

நீண்ட நேரம் வேலையில் அமர்ந்திருப்பவர்களுக்கான வார்ம் அப் பயிற்சி

nathan

ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி

nathan

மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!…

sangika

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

nathan

தொப்பையை குறைத்து முதுகு வலி, சிறுநீரக பிரச்னைகளை நீக்கும் யோக முத்ரா ஆசனம்

nathan

தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

nathan