30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டார்.

கதிர்காமம் பகுதியில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

 

யோசித ராஜபக்ஷ பணமோசடி சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் முன்னர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Related posts

திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி..

nathan

திவ்யா பாரதி வெளியிட்ட அந்த புகைப்படம்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

nathan

கோவாவில் ஆட்டம் போடும் குக் வித் கோமாளி 2 வின்னர் கனி அக்கா

nathan

நீங்களே பாருங்க.! SPB பாடகி பிரியங்காவிடம் செய்த குறும்பு : ரசிக்க செய்த வீடியோ!

nathan

இந்த ராசி பெண்களிடம் கொஞ்சம் உஷாரா இருங்க!

nathan

21 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியர்

nathan

காதலி ரியாவின் சகோதரன் திடுக்கிடும் வாக்குமூலம்! சுஷாந்துக்கு போதைப்பொருள்:

nathan

தெரிஞ்சிக்கங்க…பாதங்களில் உள்ள ஏழு அழுத்தப் புள்ளிகளை தூண்டுவதனால் பெறும் நன்மைகள்!!!

nathan

தனுஷால் சீரழிந்துபோன நடிகை திருமணம்..

nathan