thumb large 1 y
Other News

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கைது செய்யப்பட்டார்.

கதிர்காமம் பகுதியில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

 

யோசித ராஜபக்ஷ பணமோசடி சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் முன்னர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Related posts

39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பாக்யராஜின் மகள்…

nathan

பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ் 6 பேர் இப்போ என்ன செய்றாங்கனு தெரியுமா?

nathan

மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுஜிதா தனுஷ் புகைப்படங்கள்

nathan

தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும்,- கமல்ஹாசன்

nathan

குடியிருக்க வீடு கூட இல்லாமல் பழைய காரில் தங்கி வாழ்க்கை – கோடீஸ்வரர் ஆக்கிய யூடியூப்!

nathan

சர்ச்சைக்குரிய கவிதை….?என் விரல்கள் தொடைகள் வழியாக பயணிக்கின்றன….!

nathan

ஆளே மாறிப்போன சமந்தா! இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள்

nathan

திருமணமான காதலனைக் கடத்தி சென்ற காதலி…

nathan