34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
Other News

உடலு-றவு கொள்ள மறுத்த மனைவி…!ஆத்திரமடைந்த கணவன்…!

சென்னை அண்ணாநகர் மேற்கு அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த புதுகாலனியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அம்முவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் உள்ளான், அம்முவுக்கு அவனது உறவினர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு சீனிவாசன் கண்டனம் தெரிவித்தாலும், அம்மு காதில் விழுந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு சீனிவாசன் தன்னை உறவுக்கு அழைத்தபோது, ​​அம்மு வர மறுத்துள்ளார்.மேலும், தனக்கு நன்கு தெரிந்த உறவினர்களுடன் தான் உறவாட முடியும் என அம்மு கூறியதால், ஆத்திரமடைந்த சீனிவாசன், அம்முவை கழுத்தை நெரித்து கொன்றார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்த நிலையில், சென்னை அலிகிராமில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் சீனிவாசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Related posts

மேஷ ராசி, பரணி நட்சத்திரம் பெண்

nathan

அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து

nathan

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்..

nathan

பப்லு பிரித்விராஜை பிரிந்த அவரின் காதலி ஷீத்தல்?

nathan

மிரட்டும் AI – வெறும் 48 மணி நேரத்தில் கேன்சருக்கு தடுப்பூசி

nathan

அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை… நெப்போலியனின் சொத்து மதிப்பு

nathan

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர்?

nathan

காதலியை கரம்பிடித்த நடிகர் கவின்.. குவியும் வாழ்த்துகள்!

nathan

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: கதறி அழுத விஜய பிரபாகரன்

nathan