27.5 C
Chennai
Sunday, Jun 28, 2026
Other News

உயர் நீதிமன்ற நீதிபதியாகும் த லி த் பெண்..

கர்நாடக உயர் நீதிமன்ற சிவில் நீதிபதி பணிக்கான ஆன்லைன் தலைமைத் தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வில், கர்நாடகா மாநிலம், பங்கல்பேட் கோஹ்லர் மாவட்டம், நாராயணசாமி – வெங்க லட்சுமி தம்பதியின் 25 வயது மகள் கலந்து கொண்டு எழுதினார்.

 

இதைத் தொடர்ந்து பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

மிக இளம் வயதிலேயே சிவில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயத்திரி, பங்கல்பேட்டை அருகே உள்ள கலஹாரி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பின்னர் அவர் தனது சட்டப் படிப்பை கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தய்யா, சட்டக்கல்லூரியில், முடித்தார், பல்கலைக்கழக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

 

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காயத்திரியின் முயற்சியால் இன்று சிவில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! குதிரை சவாரியில் 15 வயதில் வரம்புமீறும் அஜித் ரீல் மகள் அனிகா..

nathan

.ஷிவானி நாராயணன் ஆயுத பூஜை ஸ்பெஷல்

nathan

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று ட்ரெய்லர்!

nathan

மிகப்பெரிய சாதனையை தவற விட்ட லியோ ட்ரெய்லர்

nathan

உலகின் உயரமான ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழப்பு

nathan

வீடு கட்ட ஆரம்பிக்க நல்ல நாள் 2025

nathan

கமல் கேட்ட ஒரு கேள்வி..! – விழி பிதுங்கிய வனிதா மகள் ஜோவிகா..!

nathan

பேரன்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த்

nathan

விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்

nathan