29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

சிறுவன் வெறிச்செயல் – கணவன், மனைவி சுட்டுக்கொலை…

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 62). இவரது மனைவி சரோஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராஜேந்திர சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும், அவரது மகனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்குக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திர சிங், அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் சரமாரியாக சுட்டான்.

 

இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

சோபியா குரேஷியின் கணவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

nathan

கள்ளக்காதலின் உச்சம்..யூடியூப் பார்த்து மனைவி செஞ்ச பகீர் காரியம்!!

nathan

சிறுமியுடன் திருமணம், – கட்டட தொழிலாளியை கைது செய்த போலீஸ்!

nathan

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

nathan

VJ பிரியங்காவின் கணவர் வசி யார் தெரியுமா?

nathan

நடிகை குஷுப் தனது சிகை அலங்காரத்தை செம மாஸ் ஆக மாற்றினார்

nathan

காமெடி நடிகரிலிருந்து ஹீரோவாக மாறிய சந்தானம்

nathan

வாய்ப்பிளக்க வைத்த பிக்பாஸ் லாஸ்லியா

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிகமா சிக்கன் சாப்பிடுறீங்களா? அப்ப உங்களுக்காக காத்திருக்கும் ஆபத்து இவை தான்!

nathan