Other News

40 வயது பெண்ணுடன் காட்டில் உல்லாசம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள குண்டிராந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா, 40. அவரது கணவர் இறந்துவிட்டார். அம்பிகா மே 5ம் தேதி காலை தனது வீட்டின் அருகே புடவையால் கழுத்து நெரிக்கப்பட்டார். இது தொடர்பாக பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அம்பிகாவின் அலைபேசிக்கு அழைப்புகளை விடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். திருப்பத்துல் மாவட்டம், பண்டாரப்பள்ளியைச் சேர்ந்த ஏழுமலை, 24, என்பவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பர்கள் இருவரையும், அம்பிகாவையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அம்பிகாவும் ஏழுமலையும் மோசடி செய்தது தெரியவந்தது. பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அம்பிகாவை தீர்த்துகட்ட முடிவு செய்த ஏழுமலை கடந்த 4-ந் இரவு அவருக்கு போன் செய்தார். பின்னர் உல்லாசமாக இருக்க வீட்டிற்கு வெளியே வரும்படி அழைத்தார். அதை நம்பி வந்த அம்பிகாவுடன் ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் நாட்றம்பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி (23) மற்றும் பந்தாரப்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கட்டாயப்படுத்தி உல்லாசமான இருந்தனர்.

பின்னர் அந்த நபரை புடவையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் எழும்மலை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

3 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை!

nathan

தன் மகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரரை மனம் முடித்த தலைவாசல் விஜய் –புகைப்படங்கள் இதோ.

nathan

திரிஷாவின் முன்னாள் காதலனுடன் Dating சென்ற பிந்து மாதவி -புகைப்படங்கள்

nathan

விண்கலம் நிலவில் மோதியது -முயற்சி தோல்வி

nathan

பல கோடி மதிப்புள்ள Flat வாங்கியுள்ள கமல்ஹாசன் மகள் அக்ஷாரா

nathan

மஜாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன சி.இ.ஓ.

nathan

ஜெயிலர் அளவிற்கு லியோ வசூலிக்காது.. மீசையை எடுத்துக் கொள்கிறேன்

nathan

தகாத உறவைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!! தங்கையின் 6 வயது மகனைக் கொன்று புதைத்த அக்கா…

nathan

கடற்கரையில் பிகினியோடு எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா!

nathan