31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகை -மாடல் அழகிகளை வைத்து விபசாரம்

மும்பையில் பிரபல நடிகையும், காஸ்டிங் இயக்குநருமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரி மனோஜ் சுதா ஒரு சிறப்பு படை அமைத்து போலீசார் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகி இரண்டு நண்பர்களுக்கு இரண்டு மாடல் அழகிகள் தேவை என்று கூறி உள்ளனர். ஆர்த்தி 60,000 ரூபாய் கேட்டுள்ளார்.

 

இதையடுத்து போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களில், இரண்டு மாடல்கள் குர்கானில் உள்ள ஒரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். நடிகை ஆர்த்தி மிட்டல் தலா 15,000 ரூபாய் தருவதாக உறுதியளித்ததாக மாடல் அழகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Related posts

இந்திய அதிகாரிகள் வகுத்த திட்டம்… கனடாவும் நட்பு நாடுகளும் திரட்டிய ஆதாரங்கள்

nathan

39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பாக்யராஜின் மகள்…

nathan

அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்

nathan

நடிகர் மாரிமுத்துவின் குடும்பத்திற்காக அஜித் செய்த உதவி

nathan

விஜய்-க்கு ஆர்டர் போட்ட சூர்யா..!ஜோதிகா-வை லிப்-லாக் பண்ணியே ஆகணும்..

nathan

இலங்கையில் குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வு

nathan

யாழில் இளைஞரை கடத்திய பெண்

nathan

பேப்பர் போட்டு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்த பெண்!ஜெய்ப்பூரைச் சேர்ந்த அலினா

nathan

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா?

nathan