29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
1241543 arthimittal
Other News

நடிகை -மாடல் அழகிகளை வைத்து விபசாரம்

மும்பையில் பிரபல நடிகையும், காஸ்டிங் இயக்குநருமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரி மனோஜ் சுதா ஒரு சிறப்பு படை அமைத்து போலீசார் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகி இரண்டு நண்பர்களுக்கு இரண்டு மாடல் அழகிகள் தேவை என்று கூறி உள்ளனர். ஆர்த்தி 60,000 ரூபாய் கேட்டுள்ளார்.

 

இதையடுத்து போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களில், இரண்டு மாடல்கள் குர்கானில் உள்ள ஒரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். நடிகை ஆர்த்தி மிட்டல் தலா 15,000 ரூபாய் தருவதாக உறுதியளித்ததாக மாடல் அழகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Related posts

முதலிரவு இவருடன் தான் நடந்தது..!கூறிய ஷகீலா..!

nathan

உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில்

nathan

40 வயதான ஆண்கள் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது..

nathan

ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்

nathan

தமிழ் நடிகருடன் கரம் கோர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

nathan

பண்ணை வயல்… நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இப்படி ஒரு விவசாயமா?

nathan

ஆதிவாசி தொழிலாளிக்கு அடித்த ரூ.12 கோடி பரிசு!’ஒரே நாளில் கோடீஸ்வரர்’

nathan

திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு இந்த ஒரு பொருள் போதும்!

nathan