33.3 C
Chennai
Saturday, May 18, 2024
ld1693
முகப் பராமரிப்பு

சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

சோப் போட்டு குளித்தால் தோல், முகமெல்லாம் வறண்டு போகிறது. இயற்கையான முறையில் குளியல் பவுடர் செய்வது எப்படி?

பதில் சொல்கிறார் மூலிகை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி

பச்சைப்பயறு 100 கிராம், கடலைப்பருப்பு 50 கிராம், பூலாங் கிழங்கு 100 கிராம், வெட்டிவேர் 20 கிராம், வெள்ளரி விதை 50 கிராம் ஆகியவற்றை மெஷினில் அரைத்து, சலித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

இதில் பால் கலந்து தேய்த்துக் குளிக்கவும். இந்த பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் சரும நோய்கள் நெருங்காது. கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்துக் கொண்டால் தேவையற்ற ரோம வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். அரிப்பு, கொப்பளங்கள், முகப்பரு போன்ற பிரச்னைகளுக்கும் அருமருந்து!
ld1693

Related posts

தெரிஞ்சிக்கங்க… கரும்புள்ளிகள் முதல் பருக்கள் வரை, உடனே தீர்வுக்கு கொண்டு வர #நச்சுனு 7 டிப்ஸ்..!

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க…

nathan

உங்களுக்கு மூக்கில் முள் போன்று உள்ளதா?இதை முயன்று பாருங்கள்..

nathan

த்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள்

nathan

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர்ந்து இழுக்கும் அழகை பெற இவற்றை செய்தாலே போதும்..

nathan

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

உங்க கண்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டுமா…?இதை முயன்று பாருங்கள்

nathan