32.5 C
Chennai
Thursday, Jun 19, 2025
1597609 state 08
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த ராசி ஆண்கள் அற்புதமான கணவர்களாக இருப்பாங்களாம்..

nathan

சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கை யாழ்ப்பாணத் தமிழர் வெற்றி

nathan

தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டுள்ள விஜய் ஆண்டனி மகள் -விட்டு சென்ற ஆதாரம்..

nathan

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகை

nathan

கவுண்டமணியுடன் நடித்துள்ள சிறகடிக்க சீரியல் நடிகர்

nathan

செல்லப்பிராணியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

nathan

என் காதலை எங்க வீட்ல ஒத்துக்கல..தேவயானி வேதனை..!

nathan

பிரபாஸுடன் லிவ் இன் வாழ்க்கை..! அனுஷ்காவின் மறுபக்கம்..!

nathan

மதுரையில் நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகளின் திருமணம்..

nathan