Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை மீனா BIRTHDAY PARTY

nathan

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்து இத்தனை கோடியா?நம்ப முடியலையே…

nathan

தலை சுற்ற வைக்கும் நயன்தாராவின் சொத்துமதிப்பு-சொகுசு வீடுகள், காஸ்ட்லி கார்கள், பிரைவேட் ஜெட்

nathan

விஜயகாந்த் குறித்து மன்சூர் அலிகான் உருக்கம் -கருப்பு எம்.ஜி.ஆரே!

nathan

ஓட்டை ஒட்டையா !! முதல் முறையாக முன்னழகை மொத்தமாக காட்டி சூட்டை கிளப்பும் பிக்பாஸ் கேப்ரில்லா!

nathan

அவரை அந்த இடத்தில் புடிச்சு கிள்ளணும் போல இருந்துச்சு..!

nathan

இந்த 3 ராசியில் பிறந்த ஆண்கள் காதலை அப்படி வெளிப்படுத்துவார்களாம்…!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!

nathan

வத்திக்கானில் போப்பின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள்…

nathan