Other News

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கன்னிச்சாமியாக சென்ற 100 வயது மூதாட்டி!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 100 வயது மூதாட்டி கன்னியாக சென்றார்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர வளைவு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர், மேலும் பலர் உடனடி முன்பதிவு மையங்களில் தரிசனம் செய்ய பதிவு செய்து வருகின்றனர்.

 

தற்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சிலர் சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சபரிமலையில் டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.

 

இந்த நிலையில் சபரிமலைக்கு 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிச்சாமியாக சென்றுள்ளார். மூதாட்டி பருகுட்டியம்மா இஸ்ரேல்-ஹமாஸ் போரினை முடிவுக்கு கொண்டு வர, ஐயப்பனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவரது பேரன் கிரிஷ் குமார், மனைவி ராக்கி, போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. பருகுட்டியம்மா, சபரிமலை ஐயப்பனை காண, தமக்கு பலரும் உதவியதாக கூறினார். மேலும் புகழ்பெற்ற 18 தங்கப்படிகளையும், ஐயப்பனின் இருப்பிடமான தங்க கோயிலையும் கண்டு, திருப்தி அடைந்ததாக கூறினார்.

Related posts

பெட்ரூமில் இருந்தபடி ரீல்ஸ்

nathan

ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! பாத்ரூமில் கணவர் செய்த வேலை..

nathan

இர்பான் வெளியிட்ட திடீர் போஸ்ட்! வீட்ல விசேஷம்..

nathan

மனைவிக்கு போதை மருந்து கொடுத்து; ஆண்களை அனுமதித்த கணவன்

nathan

ஒன்றாக நடந்த இறுதிச் சடங்கு-இறப்பிலும் பிரியாத நண்பர்கள்…

nathan

இளையராஜாவின் மகள் பவதாரணி சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

nathan

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக்

nathan

தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

nathan

பேரீச்சை பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan