29.2 C
Chennai
Sunday, Jun 21, 2026
Other News

வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவன்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேது. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேலாண்மை படித்து வருகிறார்.

 

இவரது உறவினர் வீடு வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சேது கிராமத்திற்கு சென்றபோது வீட்டில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் இருந்துள்ளார்.


சிறுமி குளிப்பதை சேது தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோ மூலம் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி சிறுமி கதறி அழுதார்.

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேதுபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

கோவையில் பாரம்பரிய கட்டிடக் கலையிலான இகோ வீடு!

nathan

பாக்கெட்டில் ரூ 1.14 லட்சம்.. ஆனாலும் பட்டினியால் மரணித்த யாசகர்!

nathan

நம்ப முடியலையே…நடு காட்டுப்பகுதியில் கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் …….

nathan

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

nathan

நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழைத் தொழிலாளிகளின் வாரிசுகள்

nathan

பொது இடங்களில் ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை!

nathan

பிஸ்தாவின் நன்மைகள்

nathan

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா!

nathan

இந்திரஜா உருக்கமான பேட்டி! அதுக்குள்ள விவாகரத்தா?

nathan