girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

இந்த 5 ராசிக்காரர்கள சமாளிக்கிறதுக்குள்ள உயிரே போய்ருமாம்!

nathan

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

nathan

கவர்ச்சி உடையில் முழு வயிறும் தெரிய சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர்..!

nathan

மாலை வேளையில் துவரம் பருப்பு உருண்டை

nathan

ரம்யா பாண்டியன் அழகிய போட்டோஷூட்

nathan

ஹனிமூன் கொண்டாடும் கோ பட ஹீரோயின்! வைரலாகும் புதுமண தம்பதியின் புகைப்படங்கள்!

nathan

சூப்பரா நடனமாடிய ஆசிரியர்கள்!

nathan

த்ரிஷாவின் சொத்து விபரம்! இத்தனை கோடிகளா?

nathan

2 திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை?இது உண்மையா இல்லையா?

nathan