Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

டிஐஜி பெயரில் போலி Facebook ID

nathan

மரணத்தை வென்று 33 வயதில் ஆசிரியர் ஆக ஜொலிக்கும் ரம்யா!

nathan

சாதிய கொடூரம்! பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு!

nathan

தந்தையின் கனவை நினைவாக்க குழந்தைகளை தத்தெடுத்த மகன்!

nathan

போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? – முழு விபரம்!

nathan

என்னுடைய படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்” – இயக்குனர் மாரி செல்வராஜ் பேச்சு!

nathan

ஜுலை மாதத்தில் எந்த ராசியினர் அதிர்ஷ்டசாலி தெரியுமா?

nathan

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்

nathan

குத்தாட்டம் போடும் ரோபோ சங்கரின் மகள்!வருங்கால கணவருடன்

nathan