girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சினிமாவை விட்டு விலகும் திரிஷா? அடுத்தது அரசியல் எண்ட்ரியா?

nathan

100 ஆண்டுகளின் பின் உருவாகும் பாதக யோகம்: 12 ராசிகளின் பலன்

nathan

இன்று ரூ.122 கோடி மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார யூடியூபர் ஆனது எப்படி?

nathan

‘மிஷன் இம்பாஸிபிள் 7’ டிரைலர்..

nathan

யூடியூப் சேனலில் கலக்கும் திருவண்ணாமலை ஜோடி!

nathan

சாப்பிடாமல் இருந்த சிறுமி: வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா?

nathan

மௌனிகா சொன்ன உருக்கமான விஷயம் -இறப்பதற்கு முன் ரெண்டு சத்தியம் வாங்கினார்

nathan

நீங்களே பாருங்க.! உடலை உருக்கிய நுரையீரல் புற்று நோய்.. சஞ்சய் தத்தின் புகைப்படத்தை பார்த்து வருந்தும் ரசிகர்கள்

nathan

உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி போஜன்..!

nathan