29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

துணி இல்லாமல் கவண் பட நடிகை தர்ஷனா..!

nathan

இளநரையினால் வெளியில் செல்ல தயங்குகிறீர்களா? இதோ எளிய நிவாரணம்

nathan

சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்!

nathan

17 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இயக்குனர்..! சூர்யாவை இப்படித்தான் உயரமாகக் காட்டினோம்

nathan

விகடன் இணையதளம் முடக்கம்

nathan

ஜெயிலர் படத்தை பார்த்து தலைவா என்று கத்திய எ.எல் விஜய் மகன் – வீடியோ

nathan

உடலை குதறி தின்ற நாய், நரி!குளத்து நீரில் அழுத்தி கொன்ற காதலன்

nathan

அடேங்கப்பா! இதுவரையில் கமல்ஹாசன் முத்தம் கொடுத்த நடிகைகள்.. எத்தனை பேர காவு வாங்கிருக்கார் பாருங்க

nathan

விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழை

nathan