girl1
Other News

கடைக்கு வரும் பெண்களை உஷார் செய்த கணவன்..

சென்னை மணலியை சேர்ந்த திருமணி . இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

திருமணி மனைவி அருகில் தையல் கடை நடத்தி வருகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மனைவியின் டெய்லர் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுத்துமாறு தொடர்ந்து கட்டாயபடுத்தி வந்துள்ளார் திருமணி. இதனை மனைவி மறுத்ததால் அடித்து உதைத்துள்ளார். பிறகு இதனையடுத்து மனைவி மற்றும் மகன் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் திருமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் திருமணத்திற்கு அவசியம் பார்க்க வேண்டும்-தெரிந்துகொள்வோமா?

nathan

‘ஜெயிலர்’ பார்த்து நெல்சனை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

nathan

தல பொங்கலை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! புகைப்படம்!

nathan

பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

nathan

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய், நடனமாடிய மகள்

nathan

சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மரணம்..

nathan

மாருதி காரை ‘ரோல்ஸ் ராய்ஸ்’ ஆக மாற்றி அசத்திய கேரள இளைஞர்!

nathan

இந்த ராசி பெண்கள் அநியாயத்துக்கு அப்பாவிகளாக இருப்பார்களாம்…

nathan