Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

மோதல் போக்கால் எலோன் மஸ்க் எதிர்கொள்ளவிருக்கும் பேரிழப்பு

nathan

காதலரை உப்புமூட்டை தூக்கிய ப்ரியா பவானிசங்கர்

nathan

ஒரே நேரத்தில் 2 வாலிபருடன் உல்லாசமாக இருந்த பெண் டாக்டர்

nathan

ராகு திசை என்ன செய்யும்

nathan

அந்த ஆடை அணியாமல் படு கவர்ச்சி – அனிகா..

nathan

ஐஸ்கிரீமில் கைவிரல்! ஆசையோடு சாப்பிட்ட டாக்டருக்கு அதிர்ச்சி

nathan

நா லெஸ்பியனா..? சொன்ன ஓவியா

nathan

பணத்தை வீணாக செலவு செய்யும் ராசியினர்

nathan

| நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்கு வந்தது யார்? – திருடனா.. கொலைகாரனா?

nathan