30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

maruthani benefits in tamil – மருதாணியின் நன்மைகள்

nathan

பிக்பாஸ் மூலம் தெரிய வந்த உண்மை..!சோகங்கள் நிறைந்த வினுஷா தேவி வாழ்க்கை..

nathan

மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவர் : மாரடைப்பால் மரணம்!!

nathan

உலகின் மிகப்பெரிய பணியிடமான சூரத் டயமண்ட் -பிரதமர் மோடி திறந்து வைப்பு

nathan

ஆட்டோ ஓட்டி, பிச்சைக்காரர்களுடன் படுத்துறங்கி; யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மனோஜ் சர்மா!

nathan

சுந்தர் பிச்சை சென்னையில் வாழ்ந்த வீட்டை சொந்தமாக வாங்கியதும் இடித்து தரைமட்டமாக்கிய தமிழ் நடிகர்

nathan

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்..!

nathan

கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

nathan

சங்கீதாவை விட்டு நடிகர் விஜய் பிரிய இதுதான் காரணம்!

nathan