28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

ராயல் என்ஃபீல்ட் பாகங்களைக் கொண்டு இ-பைக்-மாணவன் அசத்தல்!

nathan

கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள் தானாம்…!!

nathan

தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொ-ன்-ற மனைவி

nathan

பீட்ரூட் ஜூஸ் தீமைகள்

nathan

கையில இந்த மாதிரி ரேகை இருக்குறவங்க பணக்காரர் ஆகிடுவாங்களாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

சுகன்யா ஒப்பன் டாக்..! மறுமணம், தாம்பத்யம் கூட ஓ.கே தான்.. ஆனால், இது..?

nathan

நடுரோட்டில் காரை பார்க் செய்து உல்லாசம்.. நேர்ந்த கொடூரம்!!

nathan

அம்மாடியோவ் என்ன இது? அழகு சீரியல் நடிகை ஸ்ருதி நடித்த மோசமான படம் தெரியுமா.. பட லிங்க் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

nathan

கருங்காலி மாலை அணிந்து செய்யக்கூடாதவை

nathan