30 C
Chennai
Saturday, Aug 31, 2024
gjmIEwyT8X
Other News

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

ஆணவக் கொலை செய்த தந்தை; காதலன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

nathan

ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்

nathan

வெளியேறிய பின்னர் ஜோவிகா சந்தித்த முதல் பிக்பாஸ் போட்டியாளர்.!

nathan

ஷாருக்கானுக்கே ஜோடியாகிட்டேன்.. இனிமே பழைய சம்பளம் பத்தாது..

nathan

இதை நீங்களே பாருங்க.!- அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் – உருகும் ரசிகர்கள்..!

nathan

72 வயதிலும் ஒரு காட்டையே உருவாக்கி, பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி

nathan

டான்ஸ் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா

nathan

தீவிர விரதத்தில் இருக்கும் மோடி-ராமர் கோவில் கும்பாபிஷேக விழா

nathan

திருமணதிற்கு முன்பே உடலு-றவு வைத்த குஷ்பூ..!

nathan