24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

பேத்தி திருமண வரவேற்பில் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

nathan

நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா..

nathan

ரூ.4,500 கோடி மதிப்புள்ள வீட்டில் வசிக்கும் இந்தியப் பெண்…

nathan

18 லட்சம் ரூபாயை சாப்பிட்டு ஏப்பம் விட்ட கரையான்கள்…பேங்க் லாக்கரிலே

nathan

சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க..

nathan

வரலாறு படைத்த இந்தியா! டாக்கிங் பரிசோதனை

nathan

எஸ்பிபி நினைவிடத்தில் எழுதியிருக்கும் அந்த வார்த்தைகள்..

nathan

150 கோடியில் கட்டப்பட்டுள்ள வீட்டில் தனுஷ்

nathan

பெண்களின் ராசிப்படி அவர்களுக்குள் இருக்கும் குணம் என்ன

nathan