29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

விவசாயம் செய்யும் நடிகர் அருண் பாண்டியன் மகள்

nathan

இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

nathan

ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?புகைப்படங்கள்

nathan

இன்றைய ராசி பலன் எப்படி இருக்கு பாருங்க!

nathan

60 வயதில் 9 வது குழந்தை பெற்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்!

nathan

ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள்

nathan

ராமர் கோயில் திறப்பு குறித்து பேசிய பா.ரஞ்சித்

nathan

ஆளே மாறிப்போன சமந்தா! இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள்

nathan

இளம் யுவதி குளிக்கும் போது வீடியோ எடுக்க முயன்ற போதனாசிரியர்!!

nathan