30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

சந்திரயானுக்குப் பிறகு சமுத்திரயான்! இந்திய விஞ்ஞானிகள்!

nathan

பிரபு மகள் ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

ரச்சிதா குறித்த ரகசியத்தை உடைத்த தினேஷ் – இனி இதுதான் முடிவு!

nathan

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்…

nathan

உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!

nathan

டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! பகீர் கிளப்பும் பயில்வான்!

nathan

பாம்பு கடி – தன் தாயை விஷத்தை உறிஞ்சி எடுத்து காப்பாற்றிய மகள்

nathan

பிதுங்கி !! முட்டும் முன்னழகை அப்பட்டமாக காட்டும் ரித்திகா சிங்!

nathan

ராதிகா வீட்டு பொங்கல் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை

nathan