sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

திடீரென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

nathan

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மாகாபா ஆனந்த்

nathan

லாஸ்லியாவின் அடக்கவுடக்கமான போட்டோஷூட்!!

nathan

மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி கைது

nathan

14 லட்சம் கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ள சாதனையாளர்!

nathan

வரலாறு படைத்த இந்தியா! டாக்கிங் பரிசோதனை

nathan

மணிரத்னம்-சுஹாசினியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

nathan

ஐஸ்வர்யா ராஜேஷின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்

nathan