36.4 C
Chennai
Tuesday, Jul 29, 2025
sand
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.sand

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த பெண்!

nathan

நடிகையை ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் மீது வழக்கு!

nathan

கவனத்திற்கு! பிரியாணி அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

600 உணவுகளை தயாரித்த இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதர்!

nathan

இந்த கிராமத்தில் ஆண்களுக்கு 2 மனைவிகள் கட்டாயம்

nathan

புதர் மறைவில் திருநங்கைக்கு நடந்த அதிர்ச்சி!!

nathan

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி

nathan

கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

nathan

சந்திரமுகி 2 படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது

nathan