30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

வரதட்சணை கேட்டு தொந்தரவு-மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மாமனார்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜின் தம்பி முத்துக்குமார், திருமணமாகி குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். அப்போது, ​​முத்துக்குமார், சக பெண்ணான அனிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பெண்ணின் தந்தையான நாராயண பெருமாளிடம், முத்துக்குமாரின் சகோதரர் கனகராஜ் வரதட்சணையாக நகைகள் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பார்க்கும் இடமெல்லாம் மகளுக்கு எப்பொழுது நகைகள் போடுவாய் எனக்கேட்டு கனகராஜ் தகராறு செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாராயண பெருமாளின் வீட்டிற்கு சென்று கனகராஜ் சண்டை பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதேபோல் சம்பவத்தன்று நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த நாராயண பெருமாள், கனகராஜையும் மண்வெட்டியால் அடித்து கொன்று அதிர்ச்சி அடைந்தார்.

Related posts

தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் – விமர்சனங்களுக்கு ‘கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள்

nathan

ரூ.170 கோடி நஷ்டம்.. வெளியே தலைகாட்டாத இயக்குனர்… யார் தெரியுமா?

nathan

அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

nathan

விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல் -வாரிசு நஷ்டத்தை கேட்டும் தராத தில் ராஜு!

nathan

பம்பாய் மாதிரி படத்தை இப்போ எடுக்க முடியுமா?

nathan

மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் சுட்டுக்கொன்ற பெண்ணின் குடும்பத்தினர்

nathan

இந்த குழந்தை யார் தெரியுதா? – இவங்க இப்ப டாப் ஹீரோயின்!

nathan

மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை..

nathan

சாதித்த தமிழக சிறுமி!1 மணி நேரத்துக்குள் இத்தனை உணவுகளை சமைக்க முடியுமா?

nathan