Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

கழிப்பிடத்தில் குழந்தை பெற்ற பெண்… அடுத்து நடந்த பரபரப்பு

nathan

மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்! அமெரிக்க அதிபர் டிரம்பின் தற்போதைய நிலை என்ன?

nathan

காதலனுடன் கன்றாவி கோலத்தில் நடிகை விமலா ராமன்..!

nathan

வில்லன் நடிகர் ஆனந்தராஜ் மகள் திருமண புகைப்படங்கள்

nathan

டொனால்டு டிரம்ப் மீது அதிர்ச்சி தாக்குதல்!

nathan

திருமணமான 6 மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

nathan

ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம்

nathan

லீக் ஆன பலான காட்சிகள்..!நடிகருடன் தனிமையில் இருக்கும் ஸ்ரீரெட்டி..!

nathan

இதை நீங்களே பாருங்க.! தலையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு ஒரு மாதிரியாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

nathan