32.1 C
Chennai
Sunday, May 25, 2025
Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

அரைகுறை ஆடையில் இலங்கை லாஸ்லியா

nathan

கவர்ச்சி உடையில் ரீல்ஸ் செய்த பூனம் பாஜ்வா..

nathan

நடிகர் ரகுமான் மகளின் திருமண புகைப்படங்கள்

nathan

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி

nathan

காவாலா பாடலுக்கு மனைவியுடன் குத்தாட்டம்

nathan

போட்டோஷூட்டில் கலக்கும் லப்பர் பந்து நாயகி ஸ்வாசிகா

nathan

முதலையுடன் புகைப்படம் எடுத்த குடும்பம்…அதி-ர்ச்சிக் காட்சி!!

nathan

பிரபல நடிகையை திருமணம் செய்ய விரும்பிய மாதவன்!

nathan

திவ்யா பாரதி வெளியிட்ட அந்த புகைப்படம்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

nathan