Other News

மணமக்கள் அதிமுக போல் பிரியக்கூடாது; திமுக கூட்டணியை போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும்

சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கூட்டணி ஆட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன் மகன் திருமண விழா நெய்வேலி காளையன் திடலில் நடைபெற்றது. மணமக்கள் சுமந்த் தனரஞ்சினி திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய முதல்-அமைச்சர் ஸ்டாலின், கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்றார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த நெய்வேலியில், காங்கிரஸ் எம்பி @ராஜேந்திரன்_சபாவின் இளைய சகோதரர் சபா.இரா.சுமந்த் – சா.தனரஞ்சனியின் அன்புச் சகோதரர் சபா.இரா.சுமந்த் அவர்களின் பெருமைக்குரிய திருமண விழாவை இன்று நடத்தினோம்.


திருமண விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, மணமக்கள் அதிமுகவில் பல அணிகள் பிரிந்தது போல் அல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வாழ்த்தினார். உதயநிதியின் பேச்சால் விழாவில் சிரிப்பலை எழுந்தது.

Related posts

மறைந்த மனோபாலாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

பொங்கலை கொண்டாடிய நடிகை நயன்தாரா

nathan

ஷாக் கொடுத்த ஓவியா! கல்யாணம் ஆகலான என்ன…எனக்கு குழந்தை இருக்கு…

nathan

மாரி செல்வராஜ் குறித்து கொந்தளித்து பேசிய வடிவேலு

nathan

புதிய முயற்சியில் இறங்கிய விஷ்ணு விஷால் மனைவி..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சுவையான இறால் கருவேப்பிலை தேன் வறுவல்.. எப்படி செய்வது?

nathan

சனிபகவானின் ராஜயோகத்தில் பலன்

nathan

காதலியின் அருகில் படுத்து ஊழியர் சில்மிஷம்..ரூம் போட்ட காதலர்கள்..

nathan

ரவீனா ஆடுறதை கெடுக்குற மாதிரி இருக்கு மாயா நீங்க ஆடுனது…

nathan