DdzeTaDCQN
Other News

கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த மாரிமுத்து

மாரிமுத்து கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த பிரபல தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று ‘எதிர் நீச்சல்’.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

DdzeTaDCQN

காலை 8:30 மணியளவில் இறந்த மாரிமுத்துவின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாரிமுத்துவின் நற்செயல்கள், புகைப்படங்கள், சமீபத்திய பேட்டிகள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வகையில் ‘வித்யா நாயகன்’ படத்தின் நினைவு பேனர் முன் நின்று கண்ணீர் சிந்தும் செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Related posts

ஜெயிலர் வாழ்நாள் சாதனையை முறியடிக்காத விஜய்யின் லியோ

nathan

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்த அம்மா..

nathan

சூட்டை கிளப்பி விடும் பிகினி உடையில் பிரபல நடிகை..!!

nathan

மதுரை தம்பதியின் ‘மஞ்சப்பை’ முயற்சி

nathan

காதலர் தின கொண்டாட்டத்தை துவங்கிய நடிகை சினேகா

nathan

கங்கனா வேண்டுகோள்- திரையரங்கு சென்று படம் பாருங்கள்

nathan

சந்திரயான் திட்டத்திற்கு இதுவரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

nathan

பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை! பாதி உடல் மட்டுமே மீட்பு

nathan

120 பெண்கள்.. திருநங்கைகளை கூட விடல.-சுசித்ரா பகீர் புகார்..!

nathan