Other News

கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த மாரிமுத்து

மாரிமுத்து கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த பிரபல தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று ‘எதிர் நீச்சல்’.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

காலை 8:30 மணியளவில் இறந்த மாரிமுத்துவின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாரிமுத்துவின் நற்செயல்கள், புகைப்படங்கள், சமீபத்திய பேட்டிகள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வகையில் ‘வித்யா நாயகன்’ படத்தின் நினைவு பேனர் முன் நின்று கண்ணீர் சிந்தும் செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Related posts

அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன் பகிர்ந்த தகவல்

nathan

முதியவரை லவ் செய்து திருமணம் செய்த 30 வயது பெண்..

nathan

கண்கலங்க வைத்த விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம்..

nathan

இரண்டாவது முறையாக… மகன் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!

nathan

மகளின் திருமணத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் – மனமுறுகிய நடிகர் தலைவாசல் விஜய்!

nathan

மகள் அனௌஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அஜித் குமார்

nathan

இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள்

nathan

கழுதைப் பால் பண்ணை தொடங்கிய முன்னாள் ஐடி ஊழியர்

nathan

தொழில் தடம் புரள வாய்ப்பு.. சனி கொட்டு வைக்கப்போகும் ராசி யார் தெரியுமா?

nathan