U2D4vybkhh
Other News

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி, 55. மனைவி மங்கமாரு (51). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அதன்பின், வீட்டிற்கு விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அரங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியன்பாடி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

Related posts

மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை..

nathan

முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்

nathan

இன்று வெற்றிகரமான நாளாக அமையும்..!

nathan

அபிராமியா இது.. படு-க்கையறை காட்சியில் இப்படி பின்னி பெடலெடுக்கிறாரே.!

nathan

தனது twins குழந்தைகளின் முகத்தை காட்டிய சின்மயி

nathan

மௌனி அமாவாசை கோடீஸ்வர ராசிகள்..

nathan

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்…

nathan

ஜெயம் ரவி தந்தை! பிறப்பால் முஸ்லீம், தத்தெடுத்து வளர்த்துள்ள நடிகர்

nathan

காலில் விழச் சொன்னாரா தவெக கட்சி நபர்?அழுத பெண் விளக்கம்!

nathan