30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

உடல் உறுப்பு தானம் வழங்கிய பெண் உயிரிழப்பு: கண்ணீர் மல்க அஞ்சலி

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த பெண்களை கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கடந்த 27ம் தேதி வேலூர் அருகே நடந்த வாகன விபத்தில் சத்யா என்ற 36 வயது பெண் பலத்த காயம் அடைந்தார். அதன்பின், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு முதற்கட்ட சிகிச்சை பெற்று, கடந்த 28ம் தேதி, மேல் சிகிச்சைக்காக, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சத்யாவுக்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 29ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். சத்யாவின் குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் சம்மதத்துடன் சத்யாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அங்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டு, நோயாளியின் விருப்பத்தின் பேரில் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டன. ஆஸ்பத்திரி ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சத்யாவின் உடலை பார்த்து துக்கம் விசாரிக்கின்றனர்.

Related posts

தூக்கி வீசப்பட்ட டிடி.. விஜய் டிவியிலிருந்து வெளியேறியதற்கு காரணம் இதுதான்

nathan

ஜிம் உடையில் லாஸ்லியா-இப்படியே காட்டு.. உங்க அப்பா ரொம்ப பெருமை பாடுவாரு..

nathan

பல சிக்கல்களை சந்திக்கும் ராசிகள் -செவ்வாய் பகவான் தரப்போகும் பிரச்சனை

nathan

பாவாடை சட்டையில் அழகில் அம்மாவை தூக்கி சாப்பிடும் ரம்பாவின் மகள்.!

nathan

இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள்

nathan

வருங்கால கணவருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்..?

nathan

சரிகமபவின் மூலம் பிரபலமான பாடகரின் நிலை இதான்

nathan

வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்.. போஸ் கொடுத்த நடிகை சமந்தா

nathan

ஒரு நாளைக்கு 73 லட்சம் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி!

nathan