29.5 C
Chennai
Saturday, May 24, 2025
23 64e3642b238bc
Other News

உயிருக்கு போராடிய நிலையிலும் என்னிடம் அத்து மீறினார்கள்., தமிழ் நடிகை!

‘அத்திப்பூக்கள்’, ‘சந்திரலேகா’ போன்ற தொடர் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்பாராத விபத்தில் தான் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் 2006 இல், சுருள் யானை சீரியலில் படப்பிடிப்பின் போது யானை தாக்கி ஏழு எலும்புகள் உடைந்தன.

அங்கிருந்தவர்கள் நான் இறந்துவிட்டேன் என்று முடிவு செய்தனர். ஆனால் நடனக் கலைஞர்கள் என்னை அழைத்துச் செல்லும் போது, ​​நடனக் கலைஞர் ஒருவர் என் மார்பில் கையை வைத்து புணர்ந்தார்.

நான் அப்போது பிணம் போல் இருந்தேன். பிணைத்திடம் கூடவா இப்படி அத்துமீறுவர்கள்? அதிலிருந்து வெளிவர எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது எனக் கூறினார்.

என்னுடைய அப்பா கூட ஜர்னலிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜர்னலிஸம் நடந்தது என மிகவும் வேதனையுடன் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts

இதுவரை இல்லாத உ ச்ச கட்ட க வ ர்ச்சியில் சொப்பன சுந்தரி மனிஷா.!

nathan

ஆண் குழந்தை அசைவு எந்த பக்கம் இருக்கும்

nathan

மீண்டும் தன் மகனிடம் அடைக்கலம் ஆன பப்லு…!கைவிட்டு சென்ற காதல்…

nathan

சூரிய பெயர்ச்சியுடன் பிறக்கும் தை மாதம்…

nathan

தனுசு ராசி – மூல நட்சத்திரம் பிறந்த பெண்

nathan

உள்ளங்கால் அரிப்பு காரணம்

nathan

புதன் வக்ர பெயர்ச்சி-செலவுகள், இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள ராசிகள்

nathan

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளா இப்படி..

nathan

ஜெயிலர் வெற்றி சந்திப்பு புகைப்படங்கள்

nathan