29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
சரும பராமரிப்பு

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை :

பச்சைப் பயிறு – 250 கிராம்,
கடலை பருப்பு 250 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்,
பூலாங்கிழங்கு 250 கிராம்,
ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம்

ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி வரவும். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

Related posts

முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிர மஞ்சள் ஃபேஷ் பேக்…

nathan

கோடையிலும் முகம் பளபளப்பா இருக்கணுமா?

nathan

முகம் வறண்டு இருந்தால் இந்த ஆயுர்வேத குறிப்புகளை பயன்படுத்தி அழகிய முகத்தை பெறுங்கள்…..

sangika

ஆட்டின் பால் சோப்பு பயன்கள் – goat milk soap benefits in tamil

nathan

உங்கள் சரும பிரச்சனையை போக்கும் சமையலறை பொருட்கள்!!

nathan

வெள்ள நீரினால் சரும நோய்கள் வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க…

nathan

இயற்கை வழிகளில் உங்கள் சருமத்தை வெள்ளையாக்க சில எளிய டிப்ஸ்.

nathan

முடி உதிர்வு, தலை அரிப்பை போக்கும் பலாக்கொட்டை

nathan

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். சருமம் சீரான நிறம் பெற

nathan