30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சரும பராமரிப்பு

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி

மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை :

பச்சைப் பயிறு – 250 கிராம்,
கடலை பருப்பு 250 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்,
பூலாங்கிழங்கு 250 கிராம்,
ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம்

ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி வரவும். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

Related posts

மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

nathan

தேங்காய் பால் ரெசிப்பிகள் எப்படி உங்கள் அழகை அதிகரிக்கச் செய்யும் என தெரியுமா?

nathan

பஞ்சபூத குளியல்!

nathan

நாள் முழுக்க ஃப்ரெஷ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா? அதற்கான ஸ்பெஷல் பராமரிப்புகள்!

nathan

உங்கள் சருமம் எப்பொழுதும் எண்ணெய் பசையுடன் காணப்படுகிறதா?.. அப்ப தினமும் செய்யுங்க…

nathan

இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! மேக்கப் இல்லாமல் அழகாக இருப்பது எப்படி?

nathan

சிவப்பு சந்தனத்தின் நன்மைகள்

nathan