31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

2000 ரூபாய் பணத்திற்காக 14 வயது மகளை விற்ற தாய்

தனது 14 வயது மகளை விற்ற தாய் ஒருவரை திவுலபிட்டிய  பொலிசார் கைது செய்ததுடன், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறுமியின் தந்தை இறந்துவிட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் தாயாருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட போதிலும், வீட்டில் வைத்து தனது மகளை துஷ்பிரயோகம் செய்வதற்காக ஒருவரிடம் இருந்து 2000 ரூபாவை பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இந்த சட்டவிரோத நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது ஆசிரியரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திப்ரபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இமான் பிரச்சனையில் புதிய திருப்பம்..! இமான் Ex.மனைவி ரீல் அந்து போச்சு..!

nathan

நடிகர் புகழ் மகளின் தொட்டில் விழா..

nathan

உச்ச யோகத்தில் வாழ போகும் ராசிக்காரர்கள்

nathan

மீசையை எடுக்க சொன்ன விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த மீசை ராஜேந்திரன்.

nathan

பிரியா பவானி சங்கருக்கு பங்களா, கார் எப்படி?

nathan

2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்

nathan

அம்மாடியோவ்! பொம்பளையா அவ,சூரரைப்போற்று பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தயாரிப்பாளர்! என்ன படம் சார் அது..

nathan

இந்த ராசியில் பிறந்த பெண்களை ஆண்கள் விரும்புவார்களா?

nathan

நடிகர் நகுல் மனைவி -மார்பகம் பாலூட்டுவதற்கு தான்..!

nathan